விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 3059 விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர் . இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவிவசாயிகள் உடனடியாக இணைத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்ன மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்தார். இதுவரை 514 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story