விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

 விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன 30ந்தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஆ.ர. ராகுல்நாத் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 30.01.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் ராகுல்நாத்.

Tags

Next Story