விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !

ஆட்சியர் பூங்கொடி

திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனைகள் நடத்தப்படும். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story