திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்


திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.


திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி ,வேளாண்மை துறை இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை துறை இணை இயக்குனர் மாநிலத் திட்டம் லட்சுமி காந்தன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயலட்சுமி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story