விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருநெல்வேலியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. 

திருநெல்வேலியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி-2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story