ஜன-24 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜன-24 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைத்தீர் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குறித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 24 ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story