விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது.

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 31ஆம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story