விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் 31ம் தேதி குறைதீா் கூட்டம் நடக்கிறது. 

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் 31ம் தேதி குறைதீா் கூட்டம் நடக்கிறது.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைதீா் கூட்டம் வருகிற புதன்கிழமை (ஜன. 31) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கின்றனா். எனவே, விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் பணிகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்து அதை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags

Next Story