விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு !

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு !

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு - சமரசம் செய்து வைத்த அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் விவசாயி ஒருவர் மத்திய அரசு திட்டங்களை குறை கூறி பேசினார். அப்போது அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பலர் சமாதனம் செய்தனர். பின்னர் மீண்டும் கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story