டிசம்பர் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

டிசம்பர் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

டிசம்பர் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

வருகின்ற 29ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச. 29) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை உயா் அலுவலா்களும் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான தங்களது மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags

Next Story