நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்

சங்ககிரி அருகே சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர், காவேரிப்பட்டி, கல்வடங்கம், வட்ராம்பாளையம், சென்றாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு கிணற்று நீர் பாசனத்தை கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் அதிக அளவில் விளையாட்டுகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் விளைந்த நெற்கதிர்களை இயந்திரம் மூலம் நெல் அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story