தாரமங்கலம் அருகே 100 ஏரி நிரப்பும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியில் 100ஏரி திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த 10க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story