செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் 

உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 237 வது நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ம் தேதி கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் முதல்வரை சந்தித்து பேச 5 பேருக்கு அனுமதி பெற்று தருவதாக கூறினர். இந்நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அதிகாலையில் மருத்துவர்கள் குழுவினருடன் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story