ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் விவசாயி குறை தீர்வு கூட்டத்தில் ஆட்சியர் கலந்துக்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் விவசாயி குறை தீர்வு கூட்டத்தில் ஆட்சியர் கலந்துக்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் விவசாயி குறைவு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்துக் கொள்ள வேண்டும், சாலை விரிவாக்கத்தின் போது வெட்டிய மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனித சக்தியை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story