அணைகளில் நீர் வெளியேற்றத்தால் விவசாயிகள் தீவிரம்

அணைகளில் நீர் வெளியேற்றத்தால் விவசாயிகள் தீவிரம்

 விவசாய பணிகளை தீவிரம் 

விவசாயம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று 05/01/24 காலை நிலவரப்படி பிரதான அணையான பாபநாசம் அணையில் 2233.45 கன அடியும், மணிமுத்தாறு அணையில் 520 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

Tags

Next Story