காரீப் பருவ பயிற்சி முகாம்

காரீப் பருவ பயிற்சி முகாம்

காரி பருவ பயிற்சி

குமாரபாளையம் அருகே வேளாண்மைத்துறை மூலம் கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி முகாம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேளாண்மைத்துறை மூலம் கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி முகாம் நடந்தது.

இதன் மூலம் கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி முகாம் குமாரபாளையம் அருகே கலியனூர் அக்ரஹாரம் பகுதியில் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறையின் மானிய திட்டங்கள், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும் விளக்கி கூறினார்.

Tags

Next Story