விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரெட்டியார்சத்திரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

ரெட்டியார்சத்திரத்தில் விவசாய சங்கத்தினர் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். விவசாய சங்க ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் தயாளன், ஒன்றிய பொருளாளர் தங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டுபின்னர் மின்வாரிய அதிகாரியிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story