பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடாவெட்டு!

பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடாவெட்டு!

அறந்தாங்கி அருகே பிடாரி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடா வெட்டு நடைபெற்றது.


அறந்தாங்கி அருகே பிடாரி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடா வெட்டு நடைபெற்றது.
அறந்தாங்கி நாகுடி பகுதியில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தச்சு தொழிலாளர்கள் பிழைப்பதற்காக அந்தமான் சிங்கப்பூர் என இடம் பெயர்ந்துள்ளனர் குலதெய்வ வழிபாடு செய்ய அனைவரும் முடிவெடுத்த நிலையில் கீரமங்கலம் கருப்பண்ணசாமி மற்றும் பிடாரி அம்மன் கோவிலில் குலதெய்வ வழிபாடு நடத்தி பல ஆண்டுக்குப் பிறகு கிடா வெட்டு பூஜை போட்ட அந்தமான் குடும்பத்தினர் ஊருக்கே சந்தோசமாக விருந்தளித்தனர்.

Tags

Next Story