வீரகனூரில் மயான கொள்ளை திருவிழா- கோலாகலமாக முகூர்த்த கால் நடப்பட்டது

கெங்கவல்லி அருகே வீரகனூரில் மயான கொள்ளை திருவிழா- கோலாகலமாக முகூர்த்த கால் நடப்பட்டது
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் மயான கொள்ளை திருவிழா- கோலாகலமாக முகூர்த்த கால் நடப்பட்டது சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுக்கா வீரகனூரில் மயான கொள்ளை திருவிழா நடத்துவதென்று வீரகனூர் பருவத ராஜகுல மக்கள் தீர்மானம் செய்து, அதன்படி எதிர் வருகின்ற 10/03/2024 அன்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மயான கொள்ளை திருவிழாவை சீரும் சிறப்புமாய் நடத்த முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் திரளான பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story