பண்ருட்டியில் நினைவூட்டல் மனு அளிப்பு

பண்ருட்டியில் நினைவூட்டல் மனு அளிப்பு

பண்ருட்டியில் நினைவூட்டல் மனு அளிப்பு

வீட்டு மனை பட்டா வழங்க வட்டாச்சியரிடம் வழங்கப்பட்ட உள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஒறையூர் கிராமத்தில் வசித்து வரும் வீடற்ற தலித் மக்களின் இலவச பட்டா கோரிக்கையை விரைவில் நிறைவேற்றிக் தர வேண்டும் என வலியுறுத்தி நினைவூட்டல் மனு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சம்பந்தப்பட்ட கிராம‌‌ மக்கள் சார்பில் இன்று பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது

Tags

Next Story