புத்தகத் திருவிழாவில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் இன்று சிறப்புரை

புத்தகத் திருவிழாவில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் இன்று சிறப்புரை

இயக்குனர் தங்கர்பச்சான்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தெருவில் கடந்த 21ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கி டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை நடக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கருத்துரையாளர்கள் சிறப்புரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை 6 மணியளவில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் "யாருக்காக எழுதுகிறோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

Tags

Next Story