மன்னார்குடி பகுதியில் நிதி உதவி வழங்கும் விழா - அமைச்சர் பங்கேற்பு

மன்னார்குடி பகுதியில் நிதி உதவி வழங்கும் விழா - அமைச்சர் பங்கேற்பு

நிதி உதவி வழங்குதல்

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் நடைபெற்ற நிதி உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் விதவை மகள் ,ஆதரவற்ற பெண், விதவை மறுமணம், கலப்பு திருமணம் ஆகிய திட்டங்களின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ,ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story