தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழந்தவர்களுக்கு  நிதி உதவி

முதல்வர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 1லட்சமும் அறிவித்துள்ளார்‌‌.

Tags

Next Story