பாலாற்றில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதியுதவி

பாலாற்றில் உயிரிழந்த இளைஞரின்   குடும்பத்திற்கு நிதியுதவி
 உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதியுதவி
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே பாலாறு தடுப்பணையில் குளிக்க சென்ற பூதூர் கிராமத்தைச் யாகேஷ் (வயது-22) நண்பர்களுடன் தடுப்பணையில் குளிக்கும்போது யாகேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்துவிட்டார். அவரது குடும்பத்திற்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 35,000 நிதி உதவி வழங்கினார். இதில் ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்தியசாய், ஒன்றிய கவுன்சிலர் பத்மபிரியா நந்தகோபால், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story