வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு

வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு

நிதி சார் கல்வி விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு நிதி சார் கல்வி விழிப்புணர்வு நடைபெற்றது. கூட்டத்தில் வங்கியின் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளான ஏடிஎம் ,கேசிசி கார்டு, செல்பேசி வங்கி, ஆர்டிஜிஎஸ் போன்ற விவரங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் சேமிப்பு கணக்குகள் அதிகரிக்க வேண்டும் மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுப்பொறுப்பு குழு பொதுமக்கள் சங்கத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஏராளமான சங்க உறுப்பினர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story