டீ கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

டீ கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீ விபத்து 

குடவாசல் அருகே டீக்கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங் குடி கிராமத்தில் ஜெயக்குமார் என்பவரது டீக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story