ஆத்தூர்: வ உ சி நகர் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள புல் பூண்டுகளில் தீ விபத்து !

ஆத்தூர்: வ உ சி நகர் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள புல் பூண்டுகளில் தீ விபத்து !

தீ விபத்து

ஆத்தூர். அருகே வ உ சி நகர் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் பூண்டுகளில் கொடை வெயிலின் தாக்கத்தால் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் பூண்டுகள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வ உ சி நகர் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் பூண்டுகளில் கொடை வெயிலின் தாக்கத்தால் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் பூண்டுகள் திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது அப்போது அவளியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் பரவாமல் தண்ணீர் பீச்சு அடித்து அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story