துணை மின் நிலையத்தில் தீ விபத்து

துணை மின் நிலையத்தில் தீ விபத்து

தீவிபத்து

பழனி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
பழனி துணை மின் நிலையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். துணை மின் நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் துணை மின் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள் கருவி சாம்பலானது. துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அரை மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.

Tags

Next Story