ஓ சங்கரலிங்கபுரம் பகுதியில் பட்டாசு மூலப்பொருள்: ஒருவர் கைது

ஓ சங்கரலிங்கபுரம் பகுதியில் பட்டாசு மூலப்பொருள்: ஒருவர் கைது

காவல் நிலையம் 

ஓ சங்கரலிங்கபுரம் பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை திரி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே ஓ சங்கரலிங்கபுரம் பகுதியில் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தங்கேஸ்வரன் என்பவர் ஈடுபட்டுக் கட்டிருந்த போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் மீனாட்சி சுந்தரம் என்பவரை சோதனை செய்து அவரிடம் எந்தவித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை திரி முப்பது குரோஸ் வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த வெள்ளைத் திரியை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story