ஆனைகுட்டம் பகுதியில் பட்டாசு பறிமுதல்

ஆனைகுட்டம் பகுதியில் பட்டாசு பறிமுதல்

காவல் நிலையம்

ஆனைகுட்டம் பகுதியில் லோடு வேனில் பட்டாசு கொண்டு சென்ற ஜெயவேல் என்பவரிடமிருந்து பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் அருகே ஆனைகுட்டம் பகுதியில் லோடு வேனில் பட்டாசு கொண்டு சென்ற ஜெயவேல் என்பவரிடமிருந்து பட்டாசு பறிமுதல் விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலையம் சார்பாக கணேசன்.

இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திருத்தங்கள் பகுதியைச் சார்ந்த ஜெயவேல் என்பவர் எந்தவித அரசு உரிமமும் அனுமதியும் இன்றி அஜாக்கிரதையாக லோடு வாகனத்தில் 10 தரைசக்கர வெடிகள் அடங்கிய 20 சிறிய பெட்டிக்கொண்ட பத்து பெரிய பெட்டிகளை கொண்டு சென்றது தெரிய வந்தது

Tags

Next Story