தீ விபத்தை தடுப்பது எப்படி?

தீ விபத்தை தடுப்பது எப்படி?
செய்முறை விளக்கம் 
தென்காசியில் தீயணைப்பு மற்றும் தீ விபத்தை எவ்வாறு கையாள்வது குறித்து செய்முறை விளக்கம் நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (04.05. 2024) நடைபெற்ற தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு, தீயணைப்பு துறையினர் வாகனங்களில் உள்ள தீயணைப்பு கருவியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் முன்னிலையில் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வாகன ஓட்டுனர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story