முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முகாம்

முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முகாம்

 முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து திண்டுக்கல் போலீசாருக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து திண்டுக்கல் போலீசாருக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பழனி மகாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கு Emergency Day விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் விபத்து ஏற்படும்போது காவல்துறையினர் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் காவல் துறையினருக்கு CPR உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story