ரயில் பயணிக்கு முதலுதவி சிகிச்சை

ரயில் பயணிக்கு முதலுதவி சிகிச்சை

ரயில் பயணிக்கு முதலுதவி சிகிச்சை

திருநெல்வேலியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், 31. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். விஷ்ணு பிரசாத் நேற்று மாலை நெல்லை டூ சென்னை எக்மோர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்னை செல்ல பயணித்தார். ரயில் இரவு 11 மணிக்கு திண்டுக்கல் அருகே வந்தபோது விஷ்ணு பிரசாத்துக்கு திடீரென நெஞ்சுவலியால் துடித்தவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்து கைப்பற்றினர்.

Tags

Next Story