சித்திரை முதல் நாள் - விவசாயிகள் சூரிய வழிபாடு

சித்திரை முதல் நாள் -  விவசாயிகள் சூரிய வழிபாடு

நல்வேறு பூட்டும் நிகழ்வு

அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடியில் சித்திரை முதல் நாளையொட்டி நல்வேறு பூட்டும் நிகழ்வு நடந்தது.
அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடியில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு நல்லேறு பூட்டும் நிகழ்வு நடந்தது. முன்பு ஏர் கலப்பை, மாட்டை வைத்து நடந்த நிகழ்வானது, தற்போது டிராக்டரை வைத்து நடக்கிறது. விவசாயம் செழிக்க வேண்டி, விவசாயப் பணியைத் தொடங்கும் விதமாக, வயலில் பூ, பழம் உள்ளிட்டவை வைத்து, சூரிய பகவானை வழிபாடு செய்தப் பின்னர் ,டிராக்டரால் வயலில் உழுதப் பின்னர், வயலில் நெல் தெளிக்கப் பட்டது. இதில் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், நாட்டாண்மைகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story