ஆட்சியருடன் புகைப்படம் எடுத்து கொண்ட முதல் முறை வாக்காளர்கள்

ஆட்சியருடன் புகைப்படம் எடுத்து கொண்ட முதல் முறை வாக்காளர்கள்

திருவண்ணாமலை ஆட்சியர் முதல் முறை வாக்காளர்களுடன் புகைப்படம் எடுத்த போது

திருவண்ணாமலையில் முதல் முறை வாக்காளர்கள் மாவட்ட ஆட்சியருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (19.04.2024) திருவண்ணாமலையில் எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதல் முறையாக வாக்களிக்க வந்த முதல் முறை வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story