சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

கள்ளக்குறிச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, மாமமந்துார் கன்னிமார் கோவில் அருகே சூதாடிய ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த எழிலரசன், மதன், நரசிம்மன், சுதீஷ், பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர். அவர்கள் ஐவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story