குட்கா பொருட்கள் வைத்திருந்த ஐந்து பேர் கைது!

குட்கா பொருட்கள் வைத்திருந்த ஐந்து பேர் கைது!

உடுமலைப்பேட்டையில் குட்கா/ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


உடுமலைப்பேட்டையில் குட்கா/ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் குட்கா பொருட்களை வைத்திருந்த ஐந்து பேர் கைது! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்குப்பட்ட வ உ சி பகுதியில் ஒருவர் வீட்டில் புகையிலை பொருட்கள் பதிக்க வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடுமலைப்பேட்டை காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டதில் சுமார் 15 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை/குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தயாராம், கர்தரன் சௌத்ரி, சுரேஷ்குமார், சாந்தாராம், உடுமலை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...

Tags

Read MoreRead Less
Next Story