சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது

சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பங்கேற்றவர்களிடம் 9 சவரன் நகைகளை திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 4 பெண்களிடம் 9 சவரன் நகையை திருடிய சுதா, மீனா, ரஞ்சிதா, லட்சுமி, தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

Tags

Next Story