எல்லம்மன் கோவிலில் கொடியேற்றம்

எல்லம்மன் கோவிலில் கொடியேற்றம்
X

ஊத்துக்காடு கிராமத்தில் எல்லம்மன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ கொடி ஏற்றம் கோலாகலமாக நடந்த்து.


ஊத்துக்காடு கிராமத்தில் எல்லம்மன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ கொடி ஏற்றம் கோலாகலமாக நடந்த்து.
காஞ்சிபுரம் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு, சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று, காலை 4:30 மணிக்கு, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தினசரி பல்வேறு வாகனங்களில், எல்லம்மன் உற்சவங்கள் நடைபெறும். பிரம்மோற்சவத்தின், 10வது நாள் மே- 7ம் தேதி இரவு எல்லம்மன் தெப்பலில் எழுந்தருள உள்ளார்.

Tags

Next Story