டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைப்பு

டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைப்பு

டிராக்டர் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் டிராக்டர்கள் வழங்கப்படட்து.

கடலூர் மாவட்டம், பேரூராட்சிகளுக்கான 15-வது நிதிக்குழு மான்யத் திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் குறிஞ்சிப்பாடி 2, கிள்ளை 2,சேத்தியாதோப்பு 1 டாட்டா ஏசி வாகனங்களையும் மற்றும் அண்ணாமலைநகர் 1,புவனகிரி 1,டிராக்டர்களை பயன்பாட்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story