மக்களவை தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

கோடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் நேற்று (ஏப்.10) மானூர்,தேவர்குளம், களக்காடு, திசையன்விளை, உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மேளதாளத்துடன் நடந்த இந்த அணிவகுப்பை மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

Tags

Next Story