காவல்துறை கொடி அணிவகுப்பு

காவல்துறை கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

Tags

Next Story