காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு

காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு 

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலை காவல் துறை சார்பில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக செங்கவல்லி. வீரகனூர் தலைவாசல், தம்மம்பட்டி போலி சார் மற்றும் துணை ராணுவத்தினர் நேற்று கொடி அணி வருப்பை நடத்தினர் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி, கெங்கவல்லி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அணிவ குப்பில் கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) காந்திமதி, தலைவாசல், தம்மம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story