காரைக்குடியில் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கொடி அணிவகுப்பு

காரைக்குடியில் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கொடி அணிவகுப்பு

காரைக்குடியில் வாக்காளர்கள் 100% அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது


காரைக்குடியில் வாக்காளர்கள் 100% அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வாக்காளர்கள் 100% அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி காவலர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பு, காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி நகரின் முக்கிய சாலைகளான செக்காலை ரோடு, 100 அடி சாலை வழியாக வந்து கண்ணதாசன் மணி மண்டபம் வந்தடைந்தது. இந்த பேரணியில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படைவீரர்கள் 80 பேர், ஆயுதப்படை காவலர்கள் 120 பேர் காரைக்குடி கோட்ட காவலர்கள் 130 பேர் பங்கேற்றனர். இந்த பேரணியில் கலவரம், தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனமும் பங்கேற்றது.

Tags

Next Story