பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு

பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் வடுவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேரையூர் பகுதியில் கொடி அணிவகுப்பானது நடைபெற்றது இந்த அணிவகுப்பில் ஏராளமான காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story