வைப்பூரில் கொடி அணிவகுப்பு

வைப்பூரில் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்டம் , வைப்பூரில் நாடாளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வைப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags

Next Story