எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு

எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு

 கொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்ட எஸ்பி தலைமையில் கொடி அணிவகுப்பு.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கண்டறியப்பட்ட பகுதியில் அணி வகுப்பில் திருவாரூர் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.

Tags

Next Story