எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு

எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு

எஸ்பி தலைமையில் திருவாரூர் நகரம் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


எஸ்பி தலைமையில் திருவாரூர் நகரம் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட திருவாரூர் நகரம் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

அப்போது நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பானது நடைபெற்றது.

Tags

Next Story