எஸ்பி உத்தரவின்படி கொடி அணி வகுப்பு

எஸ்பி உத்தரவின்படி கொடி அணி வகுப்பு

கொடி அணிவகுப்பு

திருவாரூர் எஸ்பி உத்தரவின்படி கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்கு சாவடி பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது மன்னார்குடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Tags

Next Story