திண்டுக்கல்லில் ரயில்வே போலீசாரின் நெகிழ்வான செயல்

திண்டுக்கல்லில் ரயில்வே போலீசாரின் நெகிழ்வான செயல்

நகை உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல்லில் ரயில்வே போலீசாரின் நெகிழ்வான செயல் பாராட்டை பெற்றுள்ளது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் அருணோதயம், தனிபிரிவு காவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது நடைமேடை எண்- 2ல் ஒரு பேக் கிடந்தது. பேக்கை சோதனை மேற்கொண்டதில் அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 பவுன் தங்க செயின், 1 1/2 பவுன் மோதிரம் மற்றும் 2 மொபைல் போன் இருந்தது.

இதையடுத்து உரியவரான நந்தினி என்பவரை போலீசார் தொடர்பு கொண்டு ஒப்படைத்தனர்.

Tags

Next Story